மின்னல் தாக்கி சிறுவன் பலி

மின்னல் தாக்கி சிறுவன் பலி

புத்தளம் ஆனமடுவ பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளான சிறுவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். ஆனமடுவ, பாலியாகம பகுதியைச் சேர்ந்த 6 வயதுடைய சிறுவனே நேற்று முன்தினம் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *