மியன்மார் ஆர்ப்பாட்டங்களில் துப்பாக்கி பிரயோகம்

மியன்மார் ஆர்ப்பாட்டங்களில் துப்பாக்கி பிரயோகம்

மியன்மாரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடிருந்த பெணணின் தலையை இலக்குவைத்து துப்பாக்கி பிரயோகம் இடம்பெறுவதை காண்பிக்கும் வீடியோவும் படங்களும் வெளியாகியுள்ளன.என்ற 20வயதுடைய யுவதி ஒருவரே துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி மருத்துவமனையில் உயிருக்காக போராடிவருகின்றார்.

மியன்மார் இராணுவத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கானவர்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவேயையே அவர் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கானார்.

பேருந்து நிலையத்திற்கு அருகில் அதிகாரிகளிற்கு மத்தியில் காணப்பட்ட அவரை பொலிஸார் பகுதியிலிருந்த வந்த துப்பாக்கிகுண்டு தாக்குவதை காண்பிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *