முல்லைத்தீவில் விலைக் கட்டுப்பாடு காரணமாக அதிகாரிகள் மீது தாக்குதல்

முல்லைத்தீவில் விலைக் கட்டுப்பாடு காரணமாக அதிகாரிகள் மீது தாக்குதல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் விலை கட்டுப்பாடு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர் அவரின் செயற்பாடு அதிகாரிகளை அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது நாட்டின் அரசாங்கம் அறிவித்துள்ள கட்டுப்பாட்டு விலையை மீறி அதிக விலைக்கு வாணிக நிலையங்களைப் பொருட்களை விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன நகர்ப்புறங்களில் உள்ள வணிக நிலையங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள வணிக நிலையங்களில் அரச கட்டுப்பாட்டு விலையினை மீறி அதிக விலையில் அத்தியாவசியப் பொருட்களை விற்பனையாகி வருகின்றமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள் இந்நிலையில் கடந்த 13ஆம் திகதி முள்ளியவளை பிரதேசத்திற்கு உட்பட்ட உறுப்பு பகுதியில் விலைக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மீது தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
குறித்த நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டு நேற்றைய முந்தினம் வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று முன்தினம் மாவட்ட நீதிவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது அரச உத்தியோகத்தர்களை தாக்கியமை 2 இலட்சம் ரூபா பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *