முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

யாழ்பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டமை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.இலங்கை முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப்போரில் இரக்கமின்றி கொல்லப்பட்ட பல்கலைகழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுதூண் இரவோடிரவாக அழிக்கப்பட்டுள்ளமை பேரதிர்ச்சி தருகின்றது என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
உலகதமிழர்களை பெரும்வேதனையில் ஆழ்த்தியுள்ள இலங்கை அரசின் மாபாதக செயலுக்கும் அதற்கு துணைபோன யாழ்பல்கலைகழக துணைவேந்தருக்கும் எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என எடப்பாடி பழனிச்சாமி

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *