N-JOY என்ற தேங்காய் எண்ணெயை பயன்படுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

N-JOY என்ற தேங்காய் எண்ணெயை பயன்படுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் உற்பத்தி செய்யப்படும் N-JOY என்ற தேங்காய் எண்ணெயை பயன்படுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.N-JOY தேங்காய் எண்ணெயின் மாதிரிகள் மற்றும் நிறுவனத்திலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் மற்றும் விற்பனைக்கு தயாரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் போத்தல்களின் மாதிரிகள் ஆகியவை பெரதெனியா பல்கலைக்கழகத்தின் ஆய்வுகூடத்தில் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

இந்த சோதனையில் புற்றுநோயான எப்லடொக்ஸின் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக N-JOY நிறுவனத்திற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து நுகர்வோர் விவகார ஆணையத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்தா திசாநாயக்க தெரிவிக்கையில்,இது தொடர்பில் ​​மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *