யாழில் சமையல் எரிவாயு குழாய் வெடித்து தீப்பற்றல்

யாழில் சமையல் எரிவாயு குழாய் வெடித்து தீப்பற்றல்

யாழ்.நல்லூர் – கோவில் வீதியில் உள்ள வீடொன்றில் மதிய உணவு தயாரித்துக் கொண்டிருந்த சமையல் எரிவாயு குழாய் வெடித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. என கூறப்படுகின்றது. சமையல் எரிவாயு சிலின்டர் வயர் வெடித்து எரிந்ததை வீட்டு உரிமையாளர் கண்டுள்ளார். இதனையடுத்து வீட்டு உரிமையாளர் வெளியில் ஓடிச் சென்று முன்னால் இருந்த வர்த்தக நிலையத்தினரை அழைத்துள்ளார். அதன் பிறகு வர்த்தக நிலையத்திலிருந்தவர்கள் விரைந்து சென்று தீயினை அணைத்ததால் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டன.  

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *