யாழ் போதனா வைத்தியசாலை செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பியுள்ளது

யாழ் போதனா வைத்தியசாலை செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பியுள்ளது

யாழ்ப்பான வைத்தியசாலையின் அனைத்து நோயாளர் பராமரிப்பு சேவைகளும் வழமைக்குத் திரும்பியுள்ளது வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்தற்போது வைத்தியசாலை நோக்கி சிகிச்சைக்காக நோயாளர்கள் வந்த வண்ணம் இருக்கின்றார்கள் கோவில் தாக்கம் குறைவடைந்து உள்ளபோதும் கோவில் சிகிச்சைக்கான அதிதீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் 3 விடுதிகள் தொடர்ந்து இயங்குகின்றன தொற்றுக்கு உள்ளானவர்கள் சிகிச்சை வழங்கும் வசதிகள் தொடர்ந்து இயக்க நிலையில் உள்ளன இந்நிலையில் சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலையில் நாடத் தயங்கவில்லை என போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *