யாழ். வட்டுக்கோட்டை பகுதியில் உயிரிழந்த குடும்பஸ்தருக்கு கொரோனா தொற்று உறுதி

யாழ். வட்டுக்கோட்டை பகுதியில் உயிரிழந்த குடும்பஸ்தருக்கு கொரோனா தொற்று உறுதி

யாழ். வட்டுக்கோட்டை – அராலியில் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்த குடும்பஸ்தருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

3 பிள்ளைகளின் தானத்தை ஒருவர் கடந்த நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் திடீர் மூச்சு திணறல் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் உயிரிழந்த நிலையில் , உடற்கூற்று பரிசோதனை மற்றும் பீ.சி.ஆர் பரிசோதனைக்காக சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

வட்டுக்கோட்டை வைத்தியசாலையில் ணனுமதிக்கப்பட்டு பின்னர் சங்கானை வைத்தியசாலையில் ணனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது.

தொற்றில்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மூச்சு திணறல் காரணமாக வட்டுக்கோட்டை வைத்தியசாலையில் ணனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.  

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *