யாழ் வந்த ஆளுநர் முப்படை உயர் அதிகாரிகளை சந்தித்தார்

யாழ் வந்த ஆளுநர் முப்படை உயர் அதிகாரிகளை சந்தித்தார்

வடமாகாண புதிய ஆளுநராக கடமை ஏற்ற ஜீவன் தியாகராய நேற்றைய தினம் கடமைகளை அலுவலத்தில் ஏற்றுக்கொண்டார் இதன் போதே முப்படையினரை சந்தித்து வடமாகாணத்தின் பாதுகாப்பு பற்றி கலந்து ஆலோசித்தார் இதன் போது குழுக்களுக்கு இடையிலான மோதல்களை தடுப்பது தொடர்பாகவும் போதை பொருட்கள் கடல் வழியாக கிடைப்பதை தடுப்பது பற்றியும் கடத்தல்கார்களை கைது செய்வதுடன் கூடிய இடர்பாடுகளையும் கேட்டு அறிந்து கொண்டார் மேலும் சமூக ஊடகங்களில் பரவும் பொய்யான செய்திகளை தடுத்து நிறுத்துவது தொடர்பில் கலந்துரையாடினர் என வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஷ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *