ரணிலின் புதிய பயணம்

ரணிலின் புதிய பயணம்

சகல நரித்தந்திரங்களையும் கற்றுத்தேர்ந்து, சந்தற்பங்களுக்கேற்ப காய்களை
நகர்த்துவதில் பெயர்போன ரணில் அவர்கள் ஒரு பயங்கரமான அரசியல் நரி.
பல மந்தைகளை தனி நரியாக நின்று தின்று பசியாறியவர் மட்டுமல்ல
எப்போதும் தன் இனமான சிங்களத்திற்கு மட்டுமே முதலிடம் கொடுப்பவர்
அதற்காக எதிரிகளோடு மட்டுமல்ல துரோகிகளோடும் சேர்ந்து கொள்வார்.
கை குலுக்குவதும் கைகொடுப்பதும் இவரின் அரசியல் சேட் டை .

எம் சி சி ஒப்பந்தத்தினூடாக இலங்கைக்கு கிடைக்கவிருந்த 480 மில்லியன்
அமெரிக்க டொலர்களை மூன்றாம்தடவை முயற்சித்தும் தோல்வியில் முடிந்து
அத் தொகையை இழந்துள்ளது. கடந்த காலங்களில் மேற்கத்தைய நாடுகளின்
செல்வாக்கைப் பெற்று லாபமடைந்த ரணில் அவர்கள் இந்த இழப்பை சகித்துக்கொள்ள
முடியாமல் “எம்முடன் இருப்பவர்களை பாதுகாத்தும் எம்மை விட்டுச் சென்றவர்களை
கைவிட்டும் நாம் ஒரு பதிய பயணம் செய்ய வேண்டும் ” என ஆலோசனை வழங்கியுள்ளார்.
அப்படியானால் அமெரிக்காவை நம்பி பிரயோசனமில்லை இனி சைனாக்காரரோடு
சேர்ந்து கூத்தடிப்போம் என்பதுதானே அர்த்தம்!

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *