ரம்புக்கனை சம்பவம்: அறிக்கையை வெளியிட்ட ஐ.நாவின் இலங்கைக்கான முக்கியஸ்தர்

ரம்புக்கனை சம்பவம்: அறிக்கையை வெளியிட்ட ஐ.நாவின் இலங்கைக்கான முக்கியஸ்தர்

ரம்புக்கனை இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சேதம் ஏற்பட்டதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அது தொடர்பில் கவலையடடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் எந்தவொரு தரப்பினரும் வன்முறையைப் பயன்படுத்துவது அமைதியான போராட்டக்காரர்களின் உரிமைகள் மீறப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களைப் பாதுகாக்க குறைந்தபட்ச பலத்தை பயன்படுத்துவது முக்கியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மக்கள் தங்கள் அடிப்படை சுதந்திரங்களைப் பயன்படுத்துவதற்கான உரிமை இதனூடாக பாதுகாக்கப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *