வடக்கின் பல சந்தைகள் முடக்கம்

வடக்கின் பல சந்தைகள் முடக்கம்

பல வியாபாரிகள் கொரோனா தொற்றுக்குள்ளானதால், திருநெல்வேலி,
மருதனார்மடம், சங்கனை, சுன்னாகம் போன்ற சந்தைகளை மூடுமாறு
சுகாதார சேவைகள் பணிப்பாளரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது
ஆனாலும் சில வியாபாரிகள் வெளிப்புறத்தில் தமது வியாபாரத்தை
நடத்தியதை கவனிக்கக்கூடியதாயிருந்தது. தென்னிலங்கைக்கு அனுப்பப்பட்ட
பி சி ஆர் ஆய்வுகூட அறிக்கை கொரோனா தொற்றை உறுதிப்படுத்தியதை
தொடர்ந்தே இந்த நிலைமை ஏற்பட்ட து.

சுயநலம் நீக்கி பொதுநலத்தை கருத்திற்கொண்டு எம் இனத்தையும்
தாயகத்தையும் காக்கவேண்டிய பொறுப்புடன் நடக்கவேண்டியது
ஒவ்வொருவருடடைய கடமையாகும்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *