வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ள தென்கொரியா

வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ள தென்கொரியா

ஏவுகணை சோதனைகளை தொடர்ச்சியாக நடத்திவரும் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி அமைதியான வழியில் தீர்வு காண விரும்புவதாக தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜெ இன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தனது இறுதிக்கொள்கை உரையற்றிய மூன் ஜெ இன் பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர முயற்ச்சிகள் மூலம் கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்டும் தனது முயற்சியை பதவிக்காலத்தின் இறுதி நிமிடம் வரை தொடர்வேன் என தெரிவித்துள்ளார் .

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *