வன்முறை அச்சம் காரணமாக அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் உறங்கும் படையினர்

வன்முறை அச்சம் காரணமாக அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் உறங்கும் படையினர்

அமெரிக்காவின் உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் முதல்தடவையாக நேற்று அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் உறங்கியுள்ளனர்.

நாடாளுமன்றத்தை வன்முறைகளில் இருந்து பாதுகாப்பதற்காக அமெரிக்க படையினர் நேற்று நாடாளுமன்றத்திற்குள் உறங்கியுள்ளனர்.
தேசிய காவல்படையை சேர்ந்த படையினர் ஆபிரகாம் லிங்கனின் சிலைக்கு அருகில் உறங்குவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *