வொலிபோல் பயிற்சியாளர்களுக்கான பயிற்சிபட்டறை

வொலிபோல் பயிற்சியாளர்களுக்கான பயிற்சிபட்டறை

இலங்கை வொலிபோல் சம்மேளனம் (SLVB ) காலியிலுள்ள பயிற்சியாளர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி பட்டறையை இம்மாதம் 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் காலியில் உள்ள வொலிபோல் சங்கத்தில் நடத்த முடிவு செய்துள்ளது.

SLVB அதிகாரியின் கூற்றுப்படி, இந்த பட்டறை SLVB மற்றும் இலங்கை வொலிபோல் பயிற்சியாளர்கள் சங்கம் இணைந்து சுமார் 100 பயிற்சியாளர்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த திட்டத்தின் நோக்கம் காலியில் தொடங்கி புதிய தேசிய அளவிலான வொலிபோல் பயிற்சியாளர்களுக்கு பயிற்சியளிப்பது மற்றும் எதிர்காலத்தில் பிற மாவட்டங்களுக்கு இதனை விஸ்தரிப்பதாகும் .

இந்த பயிற்சித் திட்டத்தை நாட்டின் புகழ்பெற்ற தேசிய அளவிலான பயிற்சியாளர்கள் நடத்தவுள்ளனர்.

இந்த பட்டறையைப் பின்பற்ற ஆர்வமுள்ளவர்கள் காலியிலுள்ள வொலிபோல் ஹவுஷினை தொடர்புக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *