31ஆம் திகதியுடன் மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை நீக்கம்

31ஆம் திகதியுடன் மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை நீக்கம்

நாட்டில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள மதங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகள் 31ஆம் திகதி காலை 4 மணி முதல் நீக்கப்பட உள்ளதாக ராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கோவிட் 19 கட்டுப்பாடு கான ஜனாதிபதி செயலணியின் கலந்துரையாடலில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *