பொலீசாரிடம் சிக்கிய கஞ்சா மூடைகள்!

பொலீசாரிடம் சிக்கிய கஞ்சா மூடைகள்!

மாதகல் புளியந்துறை பகுதியில் கடற்கரையில நிறுத்திவைக்கப்பட்டிருந்த கட்டுமரத்திலிருந்து 2 மூட்டை கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இளவாலை இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த பகுதியில் தேடுதல் நடாத்தி கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.மீட்கப்பட்ட 26 சிறிய பொதிகள் அடங்கிய 2 கஞ்சா பொதி வட்டுகோட்டை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *