ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனா உயிரிழப்பு!

ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனா உயிரிழப்பு!

இலங்கையில் இன்றையதினமும் 20 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர். இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 941 ஆக உயர்ந்துள்ளது.இதேவேளை நேற்றையதினம் 32 பேர் தொற்றால் உயிரிழந்ததாக முதலில் அறிவிக்கப்பட்டு பின்னர் அந்த எண்ணிக்கை 29 ஆக குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *