கிளிநொச்சி மாவட்டத்தில் 48 பேருக்கு கொரோனா!

கிளிநொச்சி மாவட்டத்தில் 48 பேருக்கு கொரோனா!

கடந்த மூன்று நாட்களில் கிளிநொச்சி மாவட்டத்தில் 48 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.அதனடிப்படையில், பளையில் 5 பேருக்கும், கரைச்சியில் 22 பேருக்கும், கண்டாவளையில் 11 பேருக்கும், பூநகரியில் 3 பேருக்கும், கிளிநொச்சியில் உள்ள இரண்டு ஆடைத்தொழிற்சாலைகளை சேர்ந்த 7 பேருக்கும் என 48 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.இதேவேளை கல்மடு 7 ஆம் யுனிற் பகுதியில் ஒரு நாளில் பலருக்கு தொற்று இனம் காணப்பட்டமையால் குறித்த பகுதி மாத்திரம் முடக்கப்படுகிறதாக மாவட்ட அரச அதிபர் அறிவித்துள்ளார்

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *