14 நாட்களுக்கு முழுநேரப் பயணத் தடை!

14 நாட்களுக்கு முழுநேரப் பயணத் தடை!

நாட்டில் அதிகரித்துச் செல்லும் கொரோனாதொற்றாளர்களின் எண்ணிக்கை காரணமாக மோசமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொடர்ச்சியாக 14 நாட்களுக்கு முழுப்பயணத்தடை விதித்து நாட்டை முடக்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அதன் செயலாளர் இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *