உயிரிழந்த நிலையில் கரையொதுங்கும் மீன்கள்

உயிரிழந்த நிலையில் கரையொதுங்கும் மீன்கள்

கொழும்பு கடற்பரப்பில் தீப்பற்றிய எம்.வி எக்ஸ் – பிரஸ் பேர்ள் எனும் சரக்கு கப்பலில் இருந்து வெளியான இரசாயனங்களால் வெள்ளவத்தை பகுதியில் விலாங்கு மீன் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.குறித்த இடத்தில் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அத்துடன், குறைந்த அடர்த்தி கொண்ட பொலி எதிலினின் (எல்.டி.பி.இ) லோட்ரீன் பிராண்டின் சாக்குகளும் கடற்கரையில் சிதறிக் கிடக்கின்றன.வெள்ளவத்தை, பம்பலப்பிட்டிய மற்றும் தெஹிவளை ஆகிய இடங்களில் இந்த இரசாயனங்கள் அதிகளவில் கரை ஒதுங்கியுள்ளன.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *