6 ஆயிரத்து 300 கோடி தண்டப்பணம் எங்கே?

6 ஆயிரத்து 300 கோடி தண்டப்பணம் எங்கே?

தண்டப் பணமாக விதிக்கப்பட்ட 6 ஆயிரத்து 300 கோடி ரூபாய் பணம் இதுவரை சுங்கத்திணைக்களத்திற்குக் கிடைக்கவில்லை என திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஐந்து வருட காலம் விதிக்கப்பட்ட குறித்த தண்டப் பணம், உரிய தரப்பினரால் இதுவரை செலுத்தப்படவில்லை.

தண்டம் விதிக்கப்பட்டவர்கள் அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதனால் இந்த நிலை ஏற்பட்டிருப்பதாகவும் சுங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *