இலங்கையில் மேலும் 1,358 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது !

இலங்கையில் மேலும் 1,358 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது !

இலங்கையில் மேலும் 1,358 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி,மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 245,271 ஆக அதிகரித்துள்ளது.

பாதிக்கப்பட்ட கொவிட் தொற்றாளர்களில் 211,186 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறி உள்ளனர். மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,704 ஆக அதிகரித்துள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *