பிரித்தானியாவில் தொடர்ந்து புலம்பெயர் தமிழ் மக்கள் வாழ்வதற்கு ஒருவார கால அவகாசமே !

பிரித்தானியாவில் தொடர்ந்து புலம்பெயர் தமிழ் மக்கள் வாழ்வதற்கு ஒருவார கால அவகாசமே !

புலம்பெயர் தமிழ் மக்களுக்கான குறிப்பாக, பிரித்தானியாவில் வாழும் E.U எனப்படும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், EEA எனப்படும் நோர்வே உள்ளிட்ட நாடுகள், சுவிஸ் வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. நீங்கள் மற்றும் உங்கள் வாழ்க்கைத் துணைவி, பிள்ளைகள் பிரித்தானியாவில் தொடர்ந்தும் வாழ்வதற்கு வழங்கப்படும் விண்ணப்பத்தை பெறுவதற்கு இன்னும் ஒருவார கால அவகாசமே உள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *