U.K இல் நிரந்தர வதிவிட உரிமையை பெறுவதற்குரிய விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதிநாள் இன்று!

U.K இல் நிரந்தர வதிவிட உரிமையை பெறுவதற்குரிய விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதிநாள் இன்று!

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரெக்சிற் முடிவு மூலம் பிரிந்து சென்ற பின்னர் ஒன்றிய நாடுகளின் குடிமக்கள் சுவிற்சர்லாந்து மற்றும் நோர்வே குடிமக்கள் பிரித்தானியாவில் தொடர்ந்தும் வசிப்பதற்குரிய நிரந்தர வதிவிட உரிமையை பெறுவதற்குரிய விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதிநாள் இன்றாகும். இந்த திட்டத்தின் ஊடாக பல்லாயிரக்கணக்கான ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் மக்கள் தமது வதிவிட உரிமையை பெற்றுள்ளபோதிலும் இதுவரை விண்ணப்பங்களை அனுப்பாதவர்களுக்கு இன்றும் ஒரிரு மணிநேரமே எஞ்சியுள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *