உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் சரத்வீரசேகர பகிரங்க விவாதத்திற்கு தயாரா? ஹரீன்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் சரத்வீரசேகர பகிரங்க விவாதத்திற்கு தயாரா? ஹரீன்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் அமைச்சர் சரத்வீரசேகர பகிரங்க விவாதத்திற்கு தயாரா என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன்பெர்ணாண்டோ சவால் விடுத்துள்ளார்.
ஆறுமணித்தியால சிஐடி விசாரணையை முடித்துக்கொண்டுவெளியேறியவேளை ஹரீன் பெர்ணான்டோ இதனை தெரிவித்துள்ளார். எந்த தொலைக்காட்சி அலைவரிசையிலாவது பகிரங்க விவாதத்திற்கு வருமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகரவிற்கு அழைப்பு விடுக்கின்றேன் என ஹரீன்பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
அந்த பகிரங்க விவாதத்தில் நாங்கள் அம்பலப்படுத்தியுள்ள விடயங்கள் குறித்து நான் அமைச்சரிடம் கேள்வி எழுப்புவேன் அமைச்சர் தனக்கு துணையாக யாரை வேண்டுமென்றாலும் அழைத்துவரலாம் என ஹரீன்பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நான் தெரிவித்த விடயங்கள் குறித்து கேள்வி எழுப்ப முடியாது என சிஐடியினரிடம் நான் தெரிவித்தேன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *