கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட வரைபை எதிர்க்க போவதில்லை – பொன்சேகா

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட வரைபை எதிர்க்க போவதில்லை – பொன்சேகா

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட கொத்தலாவல பாது காப்பு பல்கலைக்கழக சட்ட வரைபை எதிர்க்க போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட கொத்தலாவல பாது காப்பு பல்கலைக்கழக சட்ட வரைபை எதிர்க்கப் போவதில்லை என்றும் இருப்பினும் கல்வி பயில்வதற்குக் கட்டணம் வசூலிப் பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று குடிவரவு குடியகல்வு சட்டத்தின் மீதான விவாதத்தில் போது நேற்றைய தினம் உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ளார்.பாதுகாப்பு தரப்பினரை விமர்சிப்பதை அங்கீகரிக்கப் போவ தில்லை என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இதேவேளை இயற்கை உரைப் பயன்பாட்டினை கொண்டுவரக் கடுமையான முயற்சியை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னெடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *