வடக்கில் புதிய தகனசாலைகள் -சுமந்திரன்

வடக்கில் புதிய தகனசாலைகள் -சுமந்திரன்

வடக்கில் தகனசாலைகளை அமைப்பதற்கான நிதியை நிதியமைச்சர் ஒதுக்கீடு செய்யவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்ஏ சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியவேளை அவர் இந்தவேண்டுகோளை விடுத்துள்ளார்.கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் வடக்கில் உடல்களை தகனம் செய்வதற்கு போதிய இடங்கள் இல்லாத அவலநிலை தோன்றியுள்ளது என சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக தகனசாலைகளை அமைப்பதற்கான நிதியை நிதியமைச்சர் ஒதுக்கீடு செய்யவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *