ரிஷாத் எம்.பி.க்கு தொடர்ந்து விளக்கமறியல் நீடிப்பு

ரிஷாத் எம்.பி.க்கு தொடர்ந்து விளக்கமறியல் நீடிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதிவான் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 21, 2019 உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டு பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் ரிஷாத் எம்.பி. கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *