இலங்கை அரச புலனாய்வுப் பிரிவினரால் துன்புறுதலுக்கு உள்ளாகும் குடும்பம்.

கொம்மாதுறை  உமா மில் வீதி செங்கலடியில் வசிக்கும் தமிழ் குடும்ப பெண் சிறீலங்கா புலனாய்வுத் துறையினரின் துன்புறுத்தலுக்கு  உள்ளாகியுள்ளார். 
 
திருமதி கோமளம்  சுரேஷ் என்ற குடும்பப் பெண்னே 20 ம் திகதி  ஞாயிறு இரவு  இராணுவ புலானாய்வுத் துறையினரால் விசாரனை என்ற பெயரில் துன்பறுத்தப்பட்டுள்ளார்.
கிழக்குப் பல்கலைகழகத்தில் தொழில் நுட்ப உத்தியோகத்தராக பணி புரிந்த இவரது கணவர் கந்தையா சுரேஷ் ஏற்கனவே இராணுவ புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட நிலையில் நாட்டை விட்டு தப்பிச் சென்று விட்டார். அவரை தேடி வந்த புலனாய்வுத் துறையினர் அவரது மனைவியை துன்புறுத்தியுள்ளனர்.
கிழக்கு மாகானத்தில் இருந்து எமது செயதியாளர் தெரிவிக்கின்றார்
editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *