வடக்கில் இரவிரவாக தொடரும் கைதுகள் எம்.பி சிறீதரன் சீற்றம்

வடக்கில் இரவிரவாக தொடரும் கைதுகள் எம்.பி சிறீதரன் சீற்றம்

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் கிளிநொச்சி யாழ்ப்பாணம் பகுதிகளை சேர்ந்த 39 பேர் இரவிரவாக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீறிதரன் 
இது குறித்த காலத்தில் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட சிறுவர்களுக்கு எப்போது நீதி கிடைக்கும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் இளந்தவறாளர்கள் சட்டமூலம் மற்றும் தண்டனை சட்டக்கோவை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *