யாழில் ரவுடி கும்பல் வீடு புகுந்து அட்டகாசம் – 2வர் கைது

யாழில் ரவுடி கும்பல் வீடு புகுந்து அட்டகாசம் – 2வர் கைது

கோப்பாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் வால்கள் கூரிய ஆயுதங்கள் மற்றும் பிற நாடுகளுடன் புகுந்து அட்டூழியம் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த இருவர் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர் அத்துடன் வன்முறையில் ஈடுபட்டு வாடகைக்கு அமர்த்தி சென்ற முச்சக்கர வண்டியும் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வன்முறைச் சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை இடம் பெற்றது முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்த 11 பேர் கொண்ட கும்பல் ஒன்றுக்குள் புகுந்து அட்டூழியம் ஈடுபட்டுள்ளது இந்த சம்பவத்தால் கதிர்காமநாதன் குணரத்தினசிங்கம் (வயது-58) என்பவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய நீர்வேலியில் சேர்ந்த இருவர் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டனர் சந்தேக நபர்கள் இருவரும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் உட்படுத்தப்பட்டனர் அவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் வாடகைக்கு அமர்த்தி சென்ற முச்சக்கர வண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது அதன் சாரதியும் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 9 பேர் தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *