கனடா பொதுத்தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ஹரி ஆனந்தசங்கரி

கனடா பொதுத்தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ஹரி ஆனந்தசங்கரி

அண்மையில் நடந்து முடிந்த கனடிய பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட இலங்கைத் தமிழரான ஹரி ஆனந்தசங்கரி 16,050 வாக்குகளால் வித்தியாசத்தில் ஸ்காபரோ தொகுதியில் வெற்றி பெற்றார். இந்நிலையில் நேற்று பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்ட ஹரி ஆனந்தசங்கரி தனது ட்விட்டர் பதிவில் மூன்றாவது முறையாக ஸ்காபரோ தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்பதில் பெருமிதம் அடைகிறேன் ஸ்காபரோவில் வாசிப்பவர்களுக்கு சேவை செய்து அயராது உழைப்பதை தொடர்வேன் உள்ளூர் தேசிய சர்வதேச அளவில் மனித உரிமைகளை பாதுகாப்பதில் கனடா தொடர்ந்தும் முன்னணி வகிக்கும் என்பதை உறுதி செய்வேன் என பதிவிட்டுள்ளார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *