ஆபத்தான அரசாங்கமே நாட்டில் இருக்கின்றது சஜித் சாடல்

ஆபத்தான அரசாங்கமே நாட்டில் இருக்கின்றது சஜித் சாடல்

நாட்டில் புத்திசாலி அரசாங்கம் அல்ல அது ஒரு ஆபத்தான அரசாங்கமே இன்று உள்ளது தேசபக்தி தேசிய அடையாளம் போன்ற அனைத்தும் டோலர் நோட்டுகளுக்கு முன்னாள் சிதறுண்டு போயுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார் அதன் போது அவர் மேலும் கூறுகையில் தொலைநோக்குப் கம்பெனிகள் நமக்கு அழுத்தம் கொடுக்க முடியாது இது திறமை உள்ள நாடாகும் நாங்கள் அதனை உயிரைப் போன்று மதிப்போம் இன்று மக்கள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளையும் உருவாக்கியது இந்த அரசாங்கமே அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாட்டின் விளைவுகளை மக்கள் அனுபவிக்க நேரிட்டுள்ளது இந்த நாட்டின் அப்பாவி விவசாயிகள் தரமான உரத்தை இட்டு நிற்கின்றார்கள் ஆனால் அரசாங்கமோ மக்களுக்கு உறக்கத்தை வழங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *