இலங்கை மக்களுக்கு மேலுமொரு அதிர்ச்சி – மேலும் அதிகரிக்கவுள்ள சிமெந்தின் விலை

இலங்கை மக்களுக்கு மேலுமொரு அதிர்ச்சி – மேலும் அதிகரிக்கவுள்ள சிமெந்தின் விலை

நாட்டில் சிமெந்து விலை தொடர்ந்து உயரும் என சிமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக சந்தையில் சிமெந்து விலை தொடர்ந்து அதிகரித்து செல்வதால் இறக்குமதி செலவு அதிகரித்துள்ளமையே இந்த விலை அதிகரிப்பு ஏற்பட காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போது இறக்குமதி செய்யப்படும் சிமெந்து மூடை ஒன்றின் விலை மட்டும் 1300 ரூபாயை தாண்டுவதாகவும் எதிர்காலத்தில் இதன் விலை மேலும் உயரலாம் எனவும் தெரிவிக்கின்றது.
சமீபத்தில் சிமெந்துக்கான கட்டுப்பாட்டு விலையை அரசு நீக்கிய நிலையில், சிமெந்து மூடைக்கு ரூ.1090 என புதிய விலையை அந்நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *