இலங்கையுடன் விமான சேவைகளை ஆரம்பிக்க உள்ளன விமான நிறுவனங்கள்

இலங்கையுடன் விமான சேவைகளை ஆரம்பிக்க உள்ளன விமான நிறுவனங்கள்

இலங்கையுடன் எதிர்வரும் மூன்று மாதங்களில் புதிய 5 விமான நிறுவனங்கள் தங்களது சேவைகளை ஆரம்பிக்க தயாராக உள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது சுற்றுலா அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது சுற்றுலா வியாபாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சர்வதேச ரீதியாக மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களில் பிரதிபலனாக குறித்த நிறுவனங்கள் விமான சேவையை ஆரம்பிக்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது இதற்கமைய எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் சுவிஸ்லாந்தில் ஏடில் வைஸ் விமான சேவை ரஷ்யாவின் ஏரோ பிளாட் விமான சேவை மற்றும் பிரான்சின் ஏயார் பிரான்ஸ் விமான சேவை என்பன இலங்கைக்கான சேவையை ஆரம்பிக்க உள்ளன.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *