வடகொரிய ஜனாதிபதி போல் கோட்டாபய ராஜபக்ச !

வடகொரிய ஜனாதிபதி போல் கோட்டாபய ராஜபக்ச !

இப்பொழுது நாட்டிலிருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) வடகொரிய ஜனாதிபதி போல் செயற்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் (Charles Nirmalanathan) தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முழுமையான விசாரணையை முன்னெடுக்க இந்த அரசாங்கத்திற்கு விருப்பமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *