தடுப்பூசி குறித்து போலி தகவல்களை பரப்புவோருக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு !

தடுப்பூசி குறித்து போலி தகவல்களை பரப்புவோருக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு !

கோவிட் தடுப்பூசி தொடர்பில் போலியான தகவல்களை பரப்புவோர் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரியுள்ளார்.

தடுப்பூசி ஏற்றுகை தொடர்பில் மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தும் சமூக ஊடக வலையமைப்புக்கள் மற்றும் திட்டமிட்ட குழுக்கள் தொடர்பில் உடன் விசாரணை நடத்துமாறு அவர் பணித்துள்ளார்.

கோவிட் ஒழிப்பு செயலணியுடனான இன்றைய நிகழ்நிலைக் கூட்டத்தில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி தொடர்பில் போலிப் பிரச்சாரங்கள் செய்வோர் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச, பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *