இலங்கையில் அறிமுகமாகிறது புதிய வரி : பாதீட்டின் முழுமையான உரை இதோ….

இலங்கையில் அறிமுகமாகிறது புதிய வரி : பாதீட்டின் முழுமையான உரை இதோ….

அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் “புதிய விசேட பண்ட வரி” நடைமுறைக்கு வரவுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் தற்போது இடம்பெற்றுவரும் 2021 ஆம் ஆண்டிற்கான சமகால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டத்தின் முழுமையாக உரை இணைக்கப்பட்டுள்ளது,

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *