உலகக் கிண்ண கோபுடோ போட்டியில் முதல் இடத்தை பெற்ற சுவிட்சர்லாந்தில் உள்ள ஈழத்த மாணவி

உலகக் கிண்ண கோபுடோ போட்டியில் முதல் இடத்தை பெற்ற சுவிட்சர்லாந்தில் உள்ள ஈழத்த மாணவி

WUMF அமைப்பினால் கடந்த மாதம் நடந்ததப்பட்ட இணையவழி உலகக் கிண்ண கோபுடோ (ஜப்பானிய ஒக்கினாவா பாரம்பரிய ஆயுத தற்காப்புக்கலை ) காட்டா சுற்றுப் போட்டிகளில் பெண்கள் சிரேஷ்ட பிரிவில் புலம்பெயர் தமிழ் மாணவி சென்செய் ஸப்தேஷ்ணா கெளரிதாசன் (காயா) Gaya Dhasan முதலாவது இடத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

அத்துடன் இலங்கையின் திருகோணமலையை பிறப்பிடமாக கொண்ட குறித்த மாணவி, சென்செய் ஸப்தேஷ்ணா கெளரிதாசன் சுவிட்சர்லாந்தில் வசித்த வரும் ஈழத் தமிழர் ஆவார்.

குறித்த போட்டியில் 2ம், 3ம் இடங்களினை இந்தோனேஷியாவைச் சேர்ந்த Vania A. Sani Shinseidaikan மற்றும் Yayuk Die Shinseidaikan ஆகியோர் பெற்றுக் கொண்டுள்ளார்கள்.

.      

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *