பட்டப்பகலில் நடுரோட்டில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம்

பட்டப்பகலில் நடுரோட்டில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம்

நாட்டில் நாளுக்கு நாள் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

மஹரகம,பாமுனுவ வீதியில் பெனொருவரிடமிருந்து அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை மோட்டார் வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அபகரித்து சென்றுள்ளனர். இந்த நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை பொலிஸார் தற்போது தேடி வருகின்றனர்.

குறித்த நபர்கள் பஜாஜ் XJ 1733 வாகனத்தில் வந்தே இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.    

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *