முந்தானையை கிழித்து மாவீரர் தூபிக்கு கட்ட  கொடுத்த அனந்தி சசிதரன்

முந்தானையை கிழித்து மாவீரர் தூபிக்கு கட்ட கொடுத்த அனந்தி சசிதரன்

இன்றைய தினம் மாவீரர் தினத்தை வல்லையில் நினைவு கூறும் நிகழ்வில் நினைவுதூபிக்கு கட்டுவதற்கு சிவப்பு தூணி தேவைப்பட்டது சிவப்பு தூணி எடுப்பதற்கு வெளியில் செல்ல இராணுவம் அனுமதியளிக்கவில்லை . அந்த இடத்தில் இருந்த அனந்தி சசிதரன் உடனடியாக தான் கட்டியிருந்த சிவப்பு சாறியின் முந்தானையை கிழித்து மாவீரர் தூபிக்கு கட்ட கொடுத்தார்

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *