பிரித்தானியாவில் 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: வெளியான திடுக்கிடும் தகவல்கள்

பிரித்தானியாவில் 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: வெளியான திடுக்கிடும் தகவல்கள்

ரித்தானியாவில் கடந்த வாரம் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட 12 வயது சிறுமியின் வழக்கு தொடர்பில் பல முக்கிய் தகவல்களை பொலிஸார்  வெயிட்டுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை அன்று (நவம்பர் 25), பிரித்தானியாவின் லிவர்பூல் சிட்டி சென்டரில் நடந்த ‘Christmas lights switch on’ நிகழ்ச்சியில், 12 வயது பள்ளி மாணவியான ஏவா ஒயிட் (Ava White) கலந்துகொண்டுள்ளனர்.

Liverpool city centre யில் இரவு 8.30 மணியளவில் கிறிஸ்துமஸ் விளக்குகளை எரியச்செய்யும் நிகழ்ச்சி தொடங்கியபோது, Ava White என்ற சிறுமி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் நிறைந்திருந்த அந்த நிகழ்ச்சியில் இந்த தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இச்சம்பவத்தில் பலத்த வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடிய சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. விசாரணையில், நிகழ்ச்சியில் சிறுமி தனது நண்பர்களுடன் இருந்ததாக மெர்சிசைட் பொலிஸார் தெரிவித்தனர். அதன்பிறகு தொடர்ந்த தீவிர விசாரணைக்கு பிறகு, 13 மற்றும் 15 வயதுக்கு உட்பட்ட 4 சிறுவர்களை பொலிஸார் கைது செய்தனர்.

இச்சம்பவத்தில் பலத்த வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடிய சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. விசாரணையில், நிகழ்ச்சியில் சிறுமி தனது நண்பர்களுடன் இருந்ததாக மெர்சிசைட் பொலிஸார் தெரிவித்தனர். அதன்பிறகு தொடர்ந்த தீவிர விசாரணைக்கு பிறகு, 13 மற்றும் 15 வயதுக்கு உட்பட்ட 4 சிறுவர்களை பொலிஸார் கைது செய்தனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *