இலங்கை மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி

இலங்கை மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி

செய்தி இலங்கை அரசால் நிராகரிக்கப்பட்ட சீன உரக்கப்பல் இலங்கை கடற்பரப்பில் இருந்து வெளியேறியுள்ளது.

இந்த நிலையில் அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்ட ஹிப்போ ஸ்பிரிட் என்ற சீன உரக்கப்பல் நடுவர் மன்றத்தை நாடப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையில் இருந்து வெளியேறிய கப்பல் சிங்கப்பூருக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.     

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *