கொழும்பில் திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்! பெரும் பதற்றத்தில் மக்கள்

கொழும்பில் திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்! பெரும் பதற்றத்தில் மக்கள்

கொழும்பில் உள்ள வீதி ஒன்றில் நின்ற மோட்டார் சைக்கிள் ஒன்று தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் இன்று இரவு (07) கொழும்பு தலவத்துகொடை வீதியில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இச்சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும், மோட்டார் சைக்கிள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரியும் காணொளி அங்கிருந்த நபர் ஒருவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவர நிலையில் மேலதிக விசாரணையை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *