மத்திய வங்கி பொதுமக்களுக்கு விடுத்த அறிவிப்பு

மத்திய வங்கி பொதுமக்களுக்கு விடுத்த அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியால் பரிந்துரைக்கப்பட்ட முறையில் வெளிநாட்டு நாணய ரசீதுகளை வைத்திருப்பவர்களுக்கு இலங்கை மத்திய வங்கி (CBSL) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி தொடர்புடைய நாணய மாற்று விகிதப்படி டொலரை தலா 210 ரூபாவாக மாற்றலாம் அல்லது எந்தவொரு வங்கியின் ரூபா கணக்கிலும் வைப்புச் செய்யலாம் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கிலோ அல்லது விசேட வைப்புக் கணக்கிலோ அல்லது இலங்கை அபிவிருத்திப் பத்திரங்களில் முதலீடு செய்வதற்கும் மத்திய வங்கியானது வைப்புகளை ஊக்குவிக்கின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *