உலகில் ஒமிக்ரோனால் உயிரிழந்த முதல் நபர்!

உலகில் ஒமிக்ரோனால் உயிரிழந்த முதல் நபர்!

கொரோனாவின் புதிய திரிபான ஒமிக்ரோன் வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் பிரித்தானியாவில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட நோயாளியின் முதல் இறப்பு பதிவானதாக பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Jhonson) இன்று ஸ்கை நியூஸிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் உலகில் ஒமிக்ரோனால் பதிவான முதல் மரணமாக இது உள்ளமை குறிப்பிடத்தக்கது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *