யாழில் கடற்படைக்கு சொந்தமான வாகனம் மீது கல்வீசிய மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன்!

யாழில் கடற்படைக்கு சொந்தமான வாகனம் மீது கல்வீசிய மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன்!

யாழில் தபால் நிலையத்திற்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த கடற்படைக்கு சொந்தமான வாகனம் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தை மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன் ஒருவரே மேற்கொண்டதாகவும், பின்னர் அந்த இடத்தை விட்டு சென்றுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பில், கடற்படையினர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.  

இந்நிலையில் மேலதிக விசாரணையை யாழ்ப்பாண பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *