பிலிப்பைன்ஸை தாக்கிய சூறாவளி; 18 பலி

பிலிப்பைன்ஸை தாக்கிய சூறாவளி; 18 பலி

பிலிப்பைன்ஸில் சூறாவளியின் கடுமையான தாக்கத்தால் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

ராய் என பெயரிடப்பட்டுள்ள குறித்த சூறாவளியானது பிலிப்பைன்ஸின் மின்டனார் மாகாணத்தினை கடுமையாக தாக்கி பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூறாவளியில் சிக்கி இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 3 இலட்சத்துக்கு மேற்ப்பட்டோர் வீடுகளை இழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

இராணுவம், பொலிஸ், தீயணைப்பு துறை, கடலோர காவல் படை போன்ற 18 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.   

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *