மருதானையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து…வீடுகள் சேதம்

மருதானையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து…வீடுகள் சேதம்

மருதானை தேவநம்பியதிஸ்ஸ மாவத்தையில் உள்ள இரண்டு வீடுகள் தீ விபத்தில் பாதிப்படைந்துள்ளன.

தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி தீயைக் கட்டுப்படுத்த கொழும்பு மாநகர சபை தீயினை கட்டுப்டுத்தியபோதும், அங்கிருந்த இரு வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலையில் வேலைக்குச் செல்லும் முன் விளக்குகள் எரிந்ததால் வீட்டின் மொட்டை மாடியில் தீ பரவியிருக்கலாம் எனத் தெரிகிறது. தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *